ஆட்களையும் வாகனங்களையும் ஏற்றிச் செல்லும் ரோபேக்ஸ் படகு சேவையால் போக்குவரத்துச் செலவு குறைவதுடன், தொழில் வணிகம் செய்வது எளிதாவதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் ஹசிராவில் 25...
தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுகளுக்கு நேரடி சரக்குக் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ள நிலையில், முதல் கப்பல் குலுதுபுசி துறைமுகத்தைச் சென்றடைந்தது.
இந்தியா - மாலத்தீவுகள் இடையே வணிகத்தொடர...
தூத்துக்குடியில் இருந்து கொச்சி வழியாக மாலத்தீவுகளுக்குச் சரக்குக் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்பைக் குறைக்க மாலத்தீவுகளுக்கு இந்தியா ஆயிரத்து 8...
காரைக்கால் - இலங்கை இடையே விரைவில் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்று மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் மன்சுக் மாண்டேவியா தெரிவித்தார்.
புதுச்சேரியில் இதுதொடர்பான ஆலோசனை ...